• Do.. Apr. 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின்125ஆவது நினைவுதினம்!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தினை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் 125 ஆவது நினைவுதினம் திருகோணமலையில் நினைவுகூறப்பட்டது 1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தா அவர்கள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி வரை சென்ற பயணமானது வரலாற்று…

இத்தாலியில் 45 பேருக்கு போலித்தடுப்பூசி போட்ட தாதி கைது!

இத்தாலியில் குறைந்தது 45 பேருக்கு போலி கொவிட் தடுப்பூசி போட்டதாக சந்தேகத்தின் பெயரில் தாதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தடுப்பூசிகளை குப்பைப்பெட்டிகளில் எறிந்துவிட்டு நோயாளர்களுக்கு ஊசி போட்டது போல் நடித்து பஞ்சுமூலம் தடவி கொவிட் தடுப்பூசி போட்ட…

நண்பனிற்கு பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்!

நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட, நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, தமது வங்கிக் கணக்கில் இருந்து…

பொங்கலுக்குத் தயாராகும் யாழ்ப்பாணம்!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள்,…

சத்திரசிகிச்சையின் போது அசட்டையீனம்! பெண் மரணம்!!

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக்…

யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 13.01.2022ம் திகதி காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில் அரசடி அம்மன்…

2022-ல் சுவிட்சர்லாந்தில் வரிச்சுமை உயரும்!

2022-ஆம் ஆண்டில் 10 சுவிஸ் மாநிலங்களில் மக்கள் மீதான வரிச்சுமை உயரும் என கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் தேசிய வரிச் சுமை சதவீதம் வருமான வரியின் சராசரி விகிதத்தின் சில குறிப்பை வழங்கினாலும், மாநிலங்களில் முழுவதும் வரிகள் விதிக்கப்படும் விதத்தின் சிக்கலான தன்மை…

யாழ் மீசாலையில் கிராமத்திற்குள் புகுந்த 15 அடி மலைப்பாம்பு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை – அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட…

2022ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் நாட்கள் வெளியீடு

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட்…

2 மாதங்களில் அரைவாசி ஐரோப்பியர்களிற்கு ஒமைக்ரோன் தொற்றலாம்?

ஐரோப்பாவில் அடுத்த இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமானோர் ஓமைக்ரோன் தொற்றினால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா தொற்று நிலவரம் நீடித்தால் அத்தகைய சூழல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. 26 ஐரோப்பிய நாடுகளில் வாரந்தோறும் மக்கள் தொகையில் ஒரு…

யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் வர்த்தக சந்தை.

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed