• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

புலம்பெயர் தேசங்களில் களைகட்டிய தமிழர் திருநாள்.

மேற்குலக அரசியல் பிரமுகர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்திகளின் பின்னணியில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழமையான உற்சாகத்துடன் பொங்கலிட்டு தமிழர் திருநாளை கொண்டாடியுள்ளனர். ஒஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோடைகால பண்டிகையாகவும் ,ஐரோப்பிய…

சுவிட்சர்லாந்தில் தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் மரணம்

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்

விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டறிந்து வருகின்றன. பெரும்பாலும் கண்டறியப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும்…

கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது? சுவிட்சர்லாந்து அரசு

கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:- “ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில்…

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின்125ஆவது நினைவுதினம்!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தினை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் 125 ஆவது நினைவுதினம் திருகோணமலையில் நினைவுகூறப்பட்டது 1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தா அவர்கள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி வரை சென்ற பயணமானது வரலாற்று…

இத்தாலியில் 45 பேருக்கு போலித்தடுப்பூசி போட்ட தாதி கைது!

இத்தாலியில் குறைந்தது 45 பேருக்கு போலி கொவிட் தடுப்பூசி போட்டதாக சந்தேகத்தின் பெயரில் தாதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தடுப்பூசிகளை குப்பைப்பெட்டிகளில் எறிந்துவிட்டு நோயாளர்களுக்கு ஊசி போட்டது போல் நடித்து பஞ்சுமூலம் தடவி கொவிட் தடுப்பூசி போட்ட…

நண்பனிற்கு பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்!

நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட, நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, தமது வங்கிக் கணக்கில் இருந்து…

பொங்கலுக்குத் தயாராகும் யாழ்ப்பாணம்!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள்,…

சத்திரசிகிச்சையின் போது அசட்டையீனம்! பெண் மரணம்!!

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக்…

யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 13.01.2022ம் திகதி காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில் அரசடி அம்மன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed