• Sa. Sep 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

கடுமையாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கொரோனா மற்றும் டெங்குவின் அதிகரித்துவரும் பரவலைத் தவிர, ஒரு மோசமான வைரஸ் காய்ச்சலும் கிட்டத்தட்ட அதே அறிகுறிகளைக் கொண்டு பரவிவருவதாக மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளிடையே கொரோனா, டெங்கு மற்றும் காய்ச்சலின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ…

இலங்கையில் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

இலங்கையில் ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இலங்கைக்கேயுரிய அரிய வகையான பூச்சிகளை இவர்கள் சேகரித்ததற்காக 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குறித்த மூவரும் அபராதம் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும்…

தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்!

அவுஸ்திரேலிய மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் அகதிமரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. எனினும் அவர் தொடர்பான ஏனைய விடயங்கள் வெளியாகவில்லை. கடந்த 14ம் திகதி, அவர் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே அவர்…

யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பித்து வைப்பு

யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தை 12வது தடவையாக நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைவர் நந்தரூபன் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் பங்கேற்புடன் எல்.ஈ.சி.எஸ் (LECS) நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன தர்மதாஸ தலைமையில் வர்த்தக சந்தை…

கிளிநொச்சியில் பயங்கரம்!! தாயும் 17 வயது மகளும் தீயில் கருகி மரணம்

கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் (20 01.2022) நள்ளிரவு தாயும் அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ…

யாழில் வழிப்பறி கொள்ளை.​புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது .​

​பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.​ சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்

2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத்தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும்…

யாழில் ஒருவரின் உயிரைப் பறித்த தனியார் வைத்தியசாலை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் சங்கானை, தொட்டிலடியை சேர்ந்த வைத்திலிங்கம் மயூரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நோயாளிக்கு இருதய…

Coca-Cola வெளியிட்ட புதிய அறிவிப்பு!

கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புதுமை சேர்க்கும் முயற்சியில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சுவை, புதிய தோற்றம் என Coca-Cola குளிர்பானங்களில் மாற்றங்கள் இம்மாதம் வெளிடப்படும் என நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சுவைக்கு ஏற்றவிதமாகக் குளிர்பான டின்னில்…

கனடா பாதுகாப்புப் படையில் சாதனை படைத்த தமிழன்

கனேடிய பாதுகாப்புப் படையில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் (பாதுகாப்புப் படை முதுநிலை நிதியியல் நிர்வாகி)மதியாபரணம் வாகீசன் அவர்கள்! கனேடிய பாதுகாப்புப் படையில் உயர் நிலை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.கனேடிய பாதுகாப்புப் படையில் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன்…

13 ஆவது திதி . வைரவநாதன் இராசரத்தினம் (20.01.2022,சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த வைரவநாதன் .இராசரத்தினம் 13 ஆவது திதி இன்றாகும் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்களுக்கு சிறுப்பிட்டி இணையம் தன‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்க்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed