• Sa. Sep 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

ஒமிக்ரோன் தொடர்பாக வெளியான புதிய தகவல்.

ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், அது பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒமிக்ரோன் பற்றி ஒரு ஆய்வு நடத்தியதில்…

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு தீவிரம்! சிவப்பு எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனரத்ன தெரிவித்தார்.…

முல்லைத்தீவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (26) மாலை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர…

கனடாவில் காணாமல்போன யுவதி. பின்னர் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

கனடாவில் அண்மையில் திடீரென காணாமல்போயிருந்த தமிழ் யுவதியான பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்…

தென்மராட்சியில் முதியவர் ஒருவரின் சடலம்.

சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் தொடர்பில் அயலவர்களால் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி…

இலங்கையில் வைக்கோலுக்கு வந்த மரியாதை

இலங்கையில் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நேரத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தும் வைக்கோலின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த காலங்களில் நெல் அறுவடை சீசனில் ஒரு கற்றை வைக்கோல் (கிட்டத்தட்ட 5 கிலோவுக்கு மேல்) 10 ரூபாக்கு விற்பனையாகியது. ஆனால் தற்போது…

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்!

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்த வாகனம் நேற்று இரவு (25.01.2022) விபத்துக்களானது. யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிரபல தனியார் ஹொட்டலில் இருந்து…

யாழ்.சுன்னாகத்தில் முதியவர் மீது மோதிய மோட்டர் சைக்கிள்! முதியவர் பலி

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50…

யாழ்ப்பாணம் உட்பட சில நகரங்களில் காற்று மாசுபாடு!

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைக் காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார். அதன்படி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும்…

சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு!

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு.

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேறறு சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed