கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் கூற முடியாத நிலையில், அறிகுறிகளற்ற பல தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுகாதார சேவைகள் மேம்பாட்டு…
யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…
சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித் தொகையை குறைக்க அந்நாடு விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே, ஒரு நாடு தன் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இரண்டு விடயங்களை எதிர்பார்ப்பதுண்டு. ஒன்று, அவர்களால் நாட்டுக்கு வருவாய் வருமா…
கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு…
பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இன்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த…
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 மெகாவாட் மின்சார பற்றாக்குறை காரணமாகவே…
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம்…
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…
லண்டனில் இலங்கையர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரான ரஞ்சித் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம்…
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸில் இதுவரையில் 20 இலட்சத்து 82 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 764…
கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவ சுவிஸ் அரசாங்கம் இழப்பீட்டுத் திட்டங்களின் தொகுப்பை நீட்டித்துள்ளது. பணியாளர்களுக்கு 24 மாதங்கள் வரை குறுகிய கால வேலை தொடரும் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகளால் நிறுவனங்கள் பயனடையலாம் என்று பொருளாதார அமைச்சர் Guy…