நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது. போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு…
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று (21) இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் தமது முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இன்று முதல் தமது இரண்டாவது தடுப்பூசியைத் தமது பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும்…
அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானதும் நெரிசல் மிக்கதுமான இந்தப்பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றவேளை பெருமளவான சுற்றுலா பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர்.…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளின் அலட்சியப் பணியால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக…
துருக்கில் கைபேசி பார்த்தபடி வந்த இளைஞர் ஒருவர் மேல்தளத்திலிருந்து தவறி விழுந்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வணிக வளாகத்தில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து…
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் அன்பு மனைவியும், பாக்கியவதி(சுவிஸ்), தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,…
யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல்…
யாழ். ஆய்வு கூடங்களில்) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசேதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 19 பேருக்கும் (9 வயது…
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது. போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய…
எச்.ஐ.வி., எய்ட்ஸ்நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள்…