• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக…

பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர்…

சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா

ரஷ்யா மீதான தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. திங்கட்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, எதிரி நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகள், தன் நாட்டுடனான நட்புக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிரி…

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதன்படி அவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது,…

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த உக்ரேனிய கதாநாயகன்.

உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷியாவின் வெடிகுண்டு தாக்குலுக்கு பலியானார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள்…

அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்’

ஆஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினரால் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நான்காண்டுகள் கடந்திருக்கின்றன. பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை ஆஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018 மார்ச்…

மூளையை வலுவாக பாதிக்கும் 5 உணவுகள்.

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. வறுத்த மற்றும் பாஸ்தா சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் வகையின் கீழ் வரும். அவற்றை உண்ணாதீர்கள். இது எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறுகள்…

இருபாலை பகுதியில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி

யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.…

மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கெளரவம்!

2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுமி தயாபரன் Beauty care-யின் உரிமையாளரான…

மரத்தில் ஏறி கிணற்றில் வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொள்ளாமரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 07.03.2022 அன்று மாலை முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9…

அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் மகனும்?

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed