• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

உயர்ந்தன முட்டை,கோழி இறைச்சி விலைகளும்

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி…

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் வேன் ஒன்றுக்குள் இருந்து மக்களிடம் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பாரிஸ் நகரியில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது குறிப்பிட்டத்தக்கது. பணம் வழங்கும் இயந்திரம்…

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும்.வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானியை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் 2 நாட்களுக்கு அந்தமான நிகோபார் பகுதிகளில் அதீத கனமழை பெய்ய…

அன்னாசி பழத்தின் அற்புதமான மருத்துவ நன்மைகள்

ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். அன்னாசியில் வைட்டமின்-சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளது. இதனை…

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை

இலங்கையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 149,000 ரூபாயாக…

கோர விபத்தில் சிக்கிய சீன விமானம்

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 133 பயணிகளின் நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில்…

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சைகள்!

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.மேலும்,“கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு…

மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!! இன்னொருவர் படுகாயம்

மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் வாரிவளவை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழக…

ரஷ்ய போர் – பல மில்லியன் பேர் வறுமைக்குள்

ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கை கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமானது. தொடர்ந்து உலக உணவு மற்றும் வலுசக்தி விலைகளில் உச்ச அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையானது, உலகளவில் 40 மில்லியன் மக்களை தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என அமெரிக்க சிந்தனைக்குழு…

தவணை பரீட்சைகள் மூன்று பிரிவுகளின் கீழ் நடத்த முடிவு

மேல் மாகாணத்தில் பாடசாலை தவணை பரீட்சைகளை மூன்று பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் தரம் 11 க்கு மாகாண மட்டத்திலும், தரம் 9 மற்றும் 10 க்கு வலய மட்டத்திலும், தரம் 6, 7…

முல்லைத்தீவு பகுதியில் விபத்தில் ஒருவர் பலி; 22 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed