• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட‌ முக்கிய அறிவிப்பு

வாகன சாரதிகள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் இனி…

தொண்டைமனாறில் சிக்கிய மண்ணெண்ணெய் கொள்கலன் வண்டி

யாழ் வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியில் சிக்கியுள்ளது. தொண்டமனாறு பகுதி ஊடாக வல்வெட்டித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர்பயணித்த நிலையில் சீரற்ற வீதியின் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து தடம்…

கொழும்பில் ஊரடங்குச்சட்டம் உடனடியாக அமுல்!

ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. களனி,…

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது…

பிரான்ஸிலிருந்து வந்த யாழ்.இளைஞன் கொழும்பில் கைது!

பிரான்ஸில் இருந்து தீர்வை வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கச்சங்கிலி மற்றும்…

கிழக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய விபத்து.

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில், சுகாதார ஊழிய உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர் ஆவார்.…

வவுனியா தேவாலயத்திற்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம்

வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தினுள் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர்…

150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய லொறி

அதிவேகமாக பயணித்த லொறி ஒன்று சாரதியின் குடிபோதையில் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் இருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று (31) பிற்பகல் 1.30…

தாவடி அம்பலவாண வேதவிநாயகர் வருடாந்த மஹோற்சவ திருவிழா

தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(29.3.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாகப் பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறும். இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-13…

மட்டக்களப்பில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சவுக்கடி முருகன் கோயில் வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா…

மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் .

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed