• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கைதடி பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை புதுவருட தினத்தன்று கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புதுவருட தினத்தன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற சமயம் குறித்த பெண் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதடி…

யாழ்.வடமராட்சி கிழக்கில் வீடொன்றின் மீது தாக்கிய மின்னல்.

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி வடக்கு பகுதியில் நேற்று மாலை வீடொன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் ஆட்கள் இருந்தபோதும் உயிர்ச்சேதமின்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.

சிறப்புடன் தெல்லிப்பழை துர்க்காதேவி வருடாந்தப் பொங்கல் விழா.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை (12.4.2022) வெகுசிறப்பாக நடைபெற்றது. அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி, உஷக் காலப் பூசை என்பன இடம்பெற்றுக் காலை-06 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், வழுந்துப் பானை வைத்தல் நிகழ்வு…

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விசேட பூஜை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதமகுரு…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜைவழிபாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானைசமேதராக மயில்…

ஜெர்மன் கோர விபத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பலி

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன…

குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் சப்பறத் திருவிழா இன்று.

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா சித்திரைப் புத்தாண்டு நன்னாளான இன்று வியாழக்கிழமை(14.4.2022) இரவு-07 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது. கடந்த-07 ஆம் திகதி முற்பகல்-11 மணிக்கு இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித்…

இன்றைய ராசிபலன் : 14.04.2022

மேஷம்:மேஷ ராசியினருக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் ஒரு புதிய தொழில், வேலை தொடங்குவதற்கான எண்ணம் மனதில் தோன்றும். புதிய நட்பு, பெரிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் பொறுப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். ஆபத்தான மற்றும் பிணைய வேலையைத்…

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை காலத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.…

பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திருமதி நோசான். நித்யா (13.04.2022,ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…

சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்

சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும். அதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயனவிரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரத முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். பரணி விரதம்: சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed