ஏப்ரல் 2025 முதல், பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்கள் அமுலுக்கு வருகிறது. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி சம்பள உயர்வு, மற்றும் நியோனேட்டல் விடுப்பு (neonatal…
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது ஒன்பது மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம்…
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய இராசிபலன்கள் (23.03.2025) குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார். அதன்படி, அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும்…
வீட்டில் வெள்ளிப் பொருட்களை சரியான திசையில் வைக்க, செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்க வாய்ப்பு! இது குறித்த தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். வெள்ளி, பாரம்பரிய ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு உலோகம். திருமண நிகழ்வுகளிலோ, ஆன்மீக வழிபாட்டிலோ,…
மேஷம் இன்று சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6…
தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி(Coffee) குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில்(India) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஒப் பண்டமென்டல் ரிசர்ச்(TIFR) நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில…
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC…
கொழும்பு-கண்டி வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் பாரிய பேருந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில்…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் பூதத்தம்பி தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள் குடும்பத்தினர், அண்ணன்மார் குடும்பத்தினர், தம்பிகுடும்பத்தினர்,மருமக்கள், பெறாமக்கள், முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று போல் என்றும் பல்லாண்டு…
மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வயோதிப தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் கோப்பாய் தெற்கு பகுதியில் வசிக்கும் 82வயதான 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன்…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…