• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்

பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்! பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த…

இன்றைய ராசிபலன் 14/01/2023

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டு…

மகாலட்சுமி உங்கள் இல்லத்தை விட்டுச்செல்ல இதுவும் ஒருகாரணம்

கணவன்மார்களை மதிப்பும் மரியாதையுமாக நடத்திய காலம் போய் உரிமை அதிகம் எடுத்துக் கொண்டு சமமாக மதிக்கப்படும் காலமும் வந்தாயிற்று. வீட்டில் பேசப்படும் வார்த்தைகளும் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கூட மகாலட்சுமிக்கு மிகவும் முக்கியமாம். அமங்கலமான வார்த்தைகளை பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை…

யாழ் இருபாலையில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் பறித்த கொள்ளையர்கள்

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபாலை , டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை , இருபாலை…

யாழில் மோதிரத்தை பறிப்பதற்காக  விரலை அறுத்த கொள்ளையர்கள்

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த ஒருவரின் மோதிரத்தை கொள்ளையடிக்க முற்பட்டு, அது முடியாமல் போனதும், அவரது விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்டனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தம்பசிட்டி, பூவக்கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.…

போருக்கு போக மறுத்த வீரருக்கு ரஷ்யா அளித்த தண்டனை!

உக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பரில், மார்செல் காந்தரோவ்(24) என்ற நபரை கண்டுபிடித்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அணிதிரட்டலின் போது இராணுவ…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…

உலகில் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் இலங்கை 100வது இடம்

உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100வது இடத்தைப் பிடித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான Henley & Partners வெளியிட்ட புதிய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு…

நடுவானில் பயனிக்கும்போது திடீரென திறந்த விமான கதவு

ரஷ்யாவில் சைபீரிய நகரமான மேகனிலிருந்து IrAero நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன்26 ட்வின் ட்ராப் சிறிய ரக விமானம் நடுவானில் பயனிக்கும்போது பின்பக்க கதவு திடீரென திறந்து கொண்டுள்ளது. குறித்த விமானம் 26 பயணிகளுடன் பசிபிக் கடற்கரையில் உள்ள மெகாடன் பகுதி நோக்கி…

யாழ் மண்டைதீவிவில் சர்வதேச விளையாட்டு மைதானம்!

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும்கூட இவற்றை செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் சில விஷயங்களை எப்பவுமே செய்யகூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed