• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டதாக அறிவிப்பு !

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் இன்று (24.01.2023) நண்பகல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது, நேபாளத்தில் இன்று நண்பகல்…

யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுதாக்குதல்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில், விபத்தை ஏற்படுத்தி விட்டு, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரு குழுவினருக்கு இடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா ரக வாகனத்தில் வந்த…

இந்த வாரம் வெளியிடப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல் தெளிவாகியுள்ளது…

பலத்த காற்று! இடியுடன் கூடிய மழை!வெளியாகிய எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில்…

கோர விபத்து – 23 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது. இரணைப்பாலை வீதியில் இரு திசைகளில் இருந்தும் சென்ற உந்துருளிகள் இரண்டு மோதியதில்…

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் விற்பனை மோசடி சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் சில கும்பங்கள் மோசடியான முறையில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளை விற்பனை செய்வதாகவும், அடகு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல தனியார் புலனாய்வு நிறுவனமொன்று…

தாய்லாந்தில் கோர விபத்து ! சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு ;

தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்வேனில் பயணம் செய்த…

லண்டனில் உறைபனி  மற்றும் மூடுபனி தொடர்பில் பயண எச்சரிக்கை

உறைபனி மற்றும் மூடுபனி ஆகியவற்றின் அபாயகரமான நிலை காரணமாக, விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை தொடர்ந்து பயணிகள் இன்று காலை நெருக்கடிக்கு ஆளாகினர். பனி படர்ந்த சாலைகள் காலை நெரிசல் நேரத்தில் பல விபத்துக்களை ஏற்படுத்தலாம் என்ற பயண எச்சரிக்கைகளை தொடர்ந்து இந்த…

மின்வெட்டு குறைப்பு வெளியானது அறிவிப்பு!

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம்…

யாழில் வாகனத்தை கடத்திய மூவர் ! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்ற கெப் வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பளை வைத்தியசாலை நோக்கி பயணித்த பெரிய பளை சந்திக்கு அருகில்…

தமிழ்நாட்டில் உயிரிழந்த வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த யாழ் இளைஞன்

இந்தியாவின் தமிழகத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 20.01.2023 அன்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்த 42 அகவையுடைய றமணன் என்ற இளைஞன் வீட்டில் இருந்த வேளை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed