• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்சில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு விதித்த அபராதம்!

பிரான்சில் உள்ள ஒரு வேகக் கேமரா, சாலையில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வரம்பிற்குக் கீழே சென்றதால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துள்ளதக தெரியவந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட கார்கள் சாலையில் ‘ஃப்ளாஷ் செய்யப்பட்டன. அவற்றில் பல மணிக்கு 90 கிமீ…

பூமியை முதன் முறை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்

50,000 ஆண்டுகளில் முதன் முதலாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்றை வானியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி…

வாட்ஸ்அப்பின் மற்றுமோர் புதிய அம்சம்

வாட்ஸ்அப் மற்றுமோர் புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது வீடியோ அழைப்புகளை வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய “ஸ்விட்ச் கேமரா” பயன்முறையானது, வீடியோ அழைப்பின் போது பயனர்கள் முன் மற்றும் பின் கேமராக்களை மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகளை இது…

யாழில் 15 வயதுச் சிறுவனை இழுத்துச் சென்ற கடல் அலை !

மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் அலையில் சிக்குண்டு காணாமல் போயுள்ளார். நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவன்…

பாகிஸ்தான் தலைநகரில் இன்று நில நடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது. இந்த…

யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஒருவர் பலி !

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (29-01-2023) மாலை சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பல நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள காற்று மாசு அளவீடுகள் தீவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 170 வரை…

தினமும் ஒரு முறை குளியுங்கள். அப்போது கவனத்திற் கொள்ள வேண்டியவை.

கூழ் ஆனாலும் குளித்து குடி என்ற பழமொழிக்கு ஏற்ப தினமும் காலை எழுந்ததும் குளித்துவிடுவது நல்ல பழக்கம்தான். குளிப்பதென்றால் வெறும் குளிர் நீரில் குளிக்க வேண்டும். அதைவிடுத்து சுடு நீர் பாவிப்பது தவறு. முதியோர் இதற்கு விதிவிலக்கு. ஆனால், சிலர் சுத்தத்தைப்…

யாழ். பொதுமக்களுக்கு பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்…

இந்த வருடம் முதல் மாறவுள்ள கடவுச்சீட்டு!

இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட இலத்திரனியல் அட்டை (chip) சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு , உலகின் பெரும்பாலான நாடுகள்…

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed