• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழை சேர்ந்தவர் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு.?

யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த கைதி தப்பிச்சென்ற நிலையில் மகாவலி ஆற்றில் சடமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான குறித்த நபர் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற அவர் பல்லேகல…

திருகோணமலை வீதி ஓரத்தில் மீட்க்கப்பட்ட சிசு

திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைக்காக முச்சக்கர வண்டியில் மருந்து எடுக்க சென்று கொண்டிருந்த வேளை பசளை உரப்பையினுள் சுற்றி வீதி ஓரத்தில் சிசு ஒன்றை அவதானித்தவர்கள். வீதிக்கு அருகில் இருந்த குடும்பஸ்தவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில்…

கார் விபத்தில் இலங்கை இளம் விஞ்ஞானி ஒருவர் பரிதாப மரணம்

இலங்கையில் கொனபொல கும்புக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில் மோதி சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். (04) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியும் கொனபொல கும்புக…

புதிதாக 12 நிலவுகள் கண்டுபிடிப்பு!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோளான வியாழனுக்கு அருகே மேலும் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பெரிய கோளாக வியாழன் உள்ளது. இதுவரை விஞ்ஞானிகளின் கணக்குப்படி சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோளாக சனிக்கோள்…

லத்தீன் அமெரிக்காவில் மீண்டும் பறந்த சீன உளவு பலூன்!

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தைவான் நாட்டு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில்,அமெரிக்க நாட்டில் ராணுவ கண்காணிப்பில் உள்ள அணுசக்தி ஏவுதளம் அமைந்திருக்கும் மொன்டானா பகுதியில்…

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !

காலநிலை குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை,…

யாழில் அனைவரையும் கவர்ந்த பூப்புனித நீராட்டு விழா

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாகவும் ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பு மேசை அலங்கரிக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்றையதினம் யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம்…

உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று உங்கள் கையில் இருந்தால், நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கக்கூடும். இப்படி நிலையில்லாத…

வவுனியாவில் நடந்த சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வில் 31 பேர் திடீர் மயக்கம்

வவுனியாவில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறியுள்ளதாவது நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சாரதி அனுமதி பத்திரத்தை தமது கையடக்க…

அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு

அமெரிக்க நாட்டிலுள்ள ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள மொன்டானா பகுதியில் சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக நாடுகளின் நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு வருவதால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed