• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அதிகரித்துள்ள முருங்கைக்காயின் விலை!

வடக்கு மாகாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது. யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத…

கிளிநொச்சியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த நபர்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (07-02-2023) பிற்பகல் 4.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பூநகரி…

5 ஆயிரத்தை தாண்டிய பலி : சொந்த, பந்தங்களை இழந்து கதறும் மக்கள்!

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர்…

மகளின் உயிரை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இலங்கையில் சோக சம்பவம்

பொலன்னறுவை – தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (07-02-2023) காலை காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது46) மற்றும் அவரது பிள்ளைகள்…

பிறந்தநாள் வாழ்த்து. சுப்பிரமணியம் தவராசா. (07.02.2023,யேர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், அண்ணா குமாரசாமிகுடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், குடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர்,…

கடல் வழியாக தமிழகம் சென்ற தொண்டமானாறு வாசி கைது!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் மோகனராஜா (வயது 42) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே ,…

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4400க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்து 372…

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி. (07.02.2023, யேர்மனி)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், தம்பிமார் ,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், தவராசாகுடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன்…

திருணநாள் வாழ்த்து. நிறோஜன் டிலாஜினி.(07.02.2023)

திரு திருமதி நிறோஜன் டிலாஜினி தம்பதிகள் இன்று 07.02.2023 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இன்று திருமணநாள் காணும் இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்.இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், என வாழ்திநிற்கும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்க வாழ்கவென…

ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் மிளகாய் பொடி தூவிய கொடூர தாய்!

ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் கொடூர தாய் ஒருவர் மிளகாய் பொடி தூவியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமளி அருகே அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஓன்றை எடுத்து…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 05/02/2023

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூச நன்னாளில் சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இனிதே நடைபெற்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed