சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட வரதன் சர்மிளா தம்பதிகள் இன்று 03.04.2025 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ்…
2025ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (4) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விண்ணப்பதாரிகளிடமிருந்து ஏற்றுக்…
சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 02.04.2025 ஆரம்பம் ஆரம்பமாகியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா உபயம் பூதத்தம்பி சரஸ்வதி குடும்பத்தினர்.…
ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக சிறப்பாக ஒரு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும்…
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (3) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6875 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.0185 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 394.3011 ரூபா…
தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பலர் முன் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.04.2025) வெளியிட்டுள்ள…
முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பகுதில் நேற்றையதினம் (2) ஒரு இளம் பெண்ணை வீதியில் வைத்து பலர் முன்னிலையில் ஒரு ஆண் மிக மூர்க்கமாக கொட்டான் தடி ஒன்றினால் தாக்கும் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் DASH கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் கண்ணிவெடி…
யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இளவாலை – உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. (குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை) மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு இச்சம்பவம் குறித்து மேலும்…
மேஷம் இன்று போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4,…
கனடாவில் வாழ்ந்துவரும் திரு து. கண்ணன் அவர்கள் இன்று 03.04.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.அன்பு அப்பா அம்மா மற்றும் அண்ணா,அண்ணி பிள்ளைகள் .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும்…
மியான்மர் நாட்டில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஐந்து நாட்களுக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில்…