• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Uncategorized

  • Startseite
  • தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்

தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) சகாயிங் நகரிலிருந்து…

மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற (18)விபத்தில் 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார்.…

சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் உயிரிழந்துள்ளார்.…

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாளுக்கான (27.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங்…

புத்தாண்டின் முதல் நாளிலே வாழ்வில் வெற்றி பெற போகும் ராசிகாரர்கள்

025 ஆம் ஆண்டில் ஜனவரி முத்தலாம் திகதியை வாழ்வில் என்னென்ன நடக்க போகிறது என நாம் இந்த பதிவில் காணலாம் இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம்.…

சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான…

வடக்கில் கனமழை பெய்யும் வாய்ப்பு!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்தவர் கைது !

சட்டவிரோதமான முறையில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (07.12.2024) நேற்று பிற்பகல் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக…

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின்…

லண்டனில் இருந்து வந்த யாழ் நபர் விமான நிலையத்தில் கைது

லண்டனில்(Loandon) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில், பெண்ணொருவரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ். நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(27.11.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, கைப்பையை பறி கொடுத்த…

பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியா (UK) வேல்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதால் நாடு முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பால் மக்ககளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்சாரம் மற்றும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed