• Fr.. März 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Startseite
  • பிரான்சிலிருந்து இலங்கை சென்ற இரு புலம்பெயர் தமிழர்கள் கைது?

பிரான்சிலிருந்து இலங்கை சென்ற இரு புலம்பெயர் தமிழர்கள் கைது?

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று…

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் சாதனை!

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட…

பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம் !

பிரான்ஸ் (France) தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக…

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்!

கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான…

பிரான்ஸ் ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள்…

பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்.

பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான இளஞனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக…

பிரான்ஸ் சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த…

பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்

பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான…

பிரான்ஸில் இளம் தமிழ் பெண் கொலை: வெளியாகியுள்ள தகவல்

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை ; வெளியான அறிவிப்பு இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை! பிரான்ஸ் முயற்சி

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி! சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரில்,…

பிரான்சில் நடுவானில் வெடித்துச் சிதறிய இரண்டு விமானங்கள்

பிரான்சின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Saint-Dizier இல் உள்ள ஏர் பேஸ் 113 இல் இருந்து புறப்பட்ட பிரஞ்சு இராணுவத்தின் அநிநவீன இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதியதில் இரண்டு வானோடிகளும் (விமானிகள்) உயிரிழந்துள்ளனர். வரங்களை அள்ளித்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed