யாழ்.வட்டுக்கோட்டையில் விபத்து! இளைஞன் பலி
யாழ்.வட்டுக்கோட்டை – யாழ்ப்பாண கல்லுாரி மைதானம் அருகில் மாட்டு வண்டில் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ள. மாட்டுவண்டிலின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த…
திடீரென உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது. இந்த நிலையில்,…
நாடு முழுவதும் இன்றுதொடக்கம் மின்வெட்டு! வெளியான நேர அட்டவணை
நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது. போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு…
யாழில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் கட்டத்தடுப்பூசி ஆரம்பம்
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று (21) இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் தமது முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இன்று முதல் தமது இரண்டாவது தடுப்பூசியைத் தமது பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும்…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் புதிய சட்டம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளின் அலட்சியப் பணியால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக…
யாழ்.சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்.
யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல்…
09 வயது சிறுமி உட்பட 36 பேருக்கு கொரோனா!
யாழ். ஆய்வு கூடங்களில்) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசேதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 19 பேருக்கும் (9 வயது…
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது. போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய…
இலங்கையில் கடந்த வருடம் பறிபோன 2000 ற்கும் மேற்பட்டோரின் உயிர்
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள்…
யாழில் நள்ளிரவு நடந்த திருட்டு: காலையில் காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன திருடப்பட்டுள்ளது. நேற்று வியாக்கிழமை இரவு (17-02-2022) களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ளவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை (18-02-2022)…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் .?
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்ட இன்றைய வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யலாம். மேல்,…