• Mi.. Feb. 26th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 மெகாவாட் மின்சார பற்றாக்குறை காரணமாகவே…

யாழ். கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…

முல்லைத்தீவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (26) மாலை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர…

தென்மராட்சியில் முதியவர் ஒருவரின் சடலம்.

சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் தொடர்பில் அயலவர்களால் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி…

இலங்கையில் வைக்கோலுக்கு வந்த மரியாதை

இலங்கையில் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நேரத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தும் வைக்கோலின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த காலங்களில் நெல் அறுவடை சீசனில் ஒரு கற்றை வைக்கோல் (கிட்டத்தட்ட 5 கிலோவுக்கு மேல்) 10 ரூபாக்கு விற்பனையாகியது. ஆனால் தற்போது…

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்!

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்த வாகனம் நேற்று இரவு (25.01.2022) விபத்துக்களானது. யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிரபல தனியார் ஹொட்டலில் இருந்து…

யாழ்.சுன்னாகத்தில் முதியவர் மீது மோதிய மோட்டர் சைக்கிள்! முதியவர் பலி

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50…

யாழ்ப்பாணம் உட்பட சில நகரங்களில் காற்று மாசுபாடு!

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைக் காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார். அதன்படி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும்…

சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு!

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ…

கடுமையாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கொரோனா மற்றும் டெங்குவின் அதிகரித்துவரும் பரவலைத் தவிர, ஒரு மோசமான வைரஸ் காய்ச்சலும் கிட்டத்தட்ட அதே அறிகுறிகளைக் கொண்டு பரவிவருவதாக மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளிடையே கொரோனா, டெங்கு மற்றும் காய்ச்சலின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ…

இலங்கையில் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

இலங்கையில் ரஷ்ய விஞ்ஞானிகள் மூவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இலங்கைக்கேயுரிய அரிய வகையான பூச்சிகளை இவர்கள் சேகரித்ததற்காக 14,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குறித்த மூவரும் அபராதம் செலுத்தும் வரை நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed