மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளம்…
நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!
புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர். புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் (வயது 30) எனும் இளைஞன் கடந்த…
யாழில் இளம் பாடகர் ஒருவர் உயிரிழப்பு!
யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனிஸ்ரன் வயது 40 என்ற இளம் பாடகர்…
உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கோப்பாய் காவல் துறை பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் – கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், பிரித்தானி பிரஜா உரிமை கொண்டவர் எனவும் இவர்…
விபத்துக்களை தடுக்க யாழ் நபர் ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு!
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின்- மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி…
யாழ்.ஆவரங்கால் பகுதியில் ஏற்ப்பட்ட விபத்து.
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு…
முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவன்
முல்லைத்தீவில் கல்வி பொதுத்தரதாரதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோரினால் இன்று(28) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்பிலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய…
கரவெட்டியில் சிறப்புற நடைபெற்ற மனைப்பொருளியல் கண்காட்சி
வடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் கண்காட்சி அண்மையில் கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகப்…
மேலும் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள்…
நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் நாடளாவிய ரீதியில் 7 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00…
கைதடி-கோப்பாய் வீதியில் விபத்தொன்றில் காயமடைந்தவர் உயிரிழப்பு
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்ப தலைவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கைசேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில்…