வல்லை பகுதியில் இருகார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின
இலங்கையில் தற்போது சமூக வலைத்தளங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டம்…
யாழில் வீதியில் நடமாடிய 9 பேர் கைது
யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்…
ஊரடங்கிற்கு மத்தியிலும் யாழில் நடந்தேறிய ஏராளமான திருமணங்கள்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(03.4.2022) யாழில் கோலாகலமாக நடந்தேறியுள்ளன. அந்த வகையில் கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், ஊரெழு, தெல்லிப்பழை உட்படப் பல பகுதிகளிலும் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் உற்றார்,…
க.பொ.த.சாதாரண தர பரீட்சை மே 21ல் ஆரம்பம்
க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 2021ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி முதல் யூன் மாதம் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாண்டுக்கான…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்?
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் மின்வெட்டு
இலங்கை மின்சார சபைக்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க…
கொக்குவில் பகுதியில் சிக்கிய பொருள்! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்
இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…
மின்சார நெருக்கடியால் வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய…
யாழ். விடுதி நீச்சல் தடாகத்தில் மீட்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய பின்னர் இரவு 1 மணியின் பின்னர்…