இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் மாற்றம்?
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நடப்பு ஆண்டில்…
கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்து – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12)…
மீண்டும் கட்டாயமாக்கபட்டது முகக்கவசம் அணிதல்!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம்…
மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து…
யாழில் வெளிநாடொன்றிலிருந்து வந்த குடும்பத்தினரிடம் திருட்டு முயற்சி
வெளிநாடொன்றிலிருந்து தமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்த தாய் – மகள் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவவ் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் குப்பிழான்…
2022 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. அந்த வகையில், க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சர் பத்திரன அறிவித்தார். 2021…
வயோதிபர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டிலிருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு வயோதிப பெண்ணின் கழுத்திலிருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்துள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இக் கொள்ளை சம்பவமானது…
திருநெல்வேலியில் வீடுடைத்து நகைகள் திருட்டு!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த…
மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர்.
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம்!! – இன்று முதல் நடைமுறைக்கு
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து பயணக் கட்டணம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இம் முறை எரிபொருளின் விலை பாரிய தொகையால் அதிகரிக்கப்பட்டதால் 35 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது…
இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி…