• So.. Feb. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் ஆங்கிலம் பேசியாதால் கொலை செய்யப்பட்ட‌ இளைஞன்.

யாழில் ஆங்கிலம் பேசியாதால் கொலை செய்யப்பட்ட‌ இளைஞன்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை…

திடீர் காய்ச்சல்! 11 மாத சிசு பரிதாபமாக உயிரழப்பு

யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழந்தை திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பெனன்டோல் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை மிருசுவில் பிரதேச…

ஊரெழுவில் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த 3 வயது சிறுவன்

யாழ்ப்பாணம் ஊரெழுவில் இரட்டை சிறுவர்களில் ஒருவர் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் துயர சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் இரட்டையர்களில்…

வடமராட்சியில் வீதியில் கிடந்த 8 வயது சிறுவனின் சடலம்

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் அயலில் உள்ள கோவிலுக்கு அருகாமையில் வீழ்ந்து கிடந்த சிறுவன் ஒருவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த…

கொடிகாமம் பகுதியில் இன்று  இடம்பெற்ற விபத்தில் பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப்…

வாட்டி எடுக்கப்போகும் கத்தரி வெய்யில் நாளை ஆரம்பம்

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் திகதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம்…

வடமராட்சியில் சாராயகடையில் சண்டை! ஒருவர் உயிரழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுசாலையில் மது அருந்தியதாக கருதப்படும் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நாச்சிமார் கோவிலடி, திக்கம் என்ற முகவரியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்று விசாரணைகளிலிருந்து…

பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் உயிரிழந்த பாடசாலை மாணவி.

யாழ் பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை வீசியபோது, அங்கு இருந்த பெற்றோல் கானில் பட்டதால் தீ பரவியுள்ளது. இத் தீ விபத்தில் மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் 17…

குப்பிழான் பகுதியில் கோழிகள் திருட்டு!

யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான…

உரும்பிராயில் பிரித்தானியாவிலிருந்து வந்தவர் வீட்டில்  திருட்டு.

பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் – தெற்கு பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு பவுன் காப்பு, ஒன்றரை பவுன் சங்கிலி,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed