• Mo.. Feb. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 12 வயது சிறுவன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிங்குடி கிழக்கு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 19 பேரை கடற்படையினர் மீட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம்…

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்!

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 300 ரூபாய், ஒரு…

பாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்!

அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.…

வவுனியாவில் டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு…

யாழில் வீசும் கடும் காற்றினால் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச்…

யாழ்ப்பாணத்தில் விபத்து: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு…

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடை.

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் என்பனவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

இலங்கை மக்கள் தொடர்பில் சுவிஸ்
அரசு விடுத்த செய்தி

திருடப்பட்ட குழந்தைகளை கடத்தல்காரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர், 1990கள் வரை இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிறந்த குடும்பங்களைத் தேடிக் கண்டறிவதற்கான, ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் சுவிஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. 1990களின் இறுதி வரை இலங்கையில்…

புலம்பெயர்தலா பொருளாதாரமா எதற்கு ஆதரவு? சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு

புலம்பெயர்தல் கொள்கைகளுக்கு எதிரானது என கருதப்படும் விடயம் ஒன்று சுவிஸ் மக்கள் முன் வாக்கெடுப்புக்காக விடப்பட்டது. அதாவது, நேற்று பல முக்கிய விடயங்களை முடிவு செய்வது தொடர்பில் சுவிஸ் மக்கள் வாக்களித்தார்கள். முடிவெடுக்கும்படி அவர்கள் முன் வைக்கப்பட்ட விடயங்களில் ஒன்று, ஐரோப்பிய…

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அறிவிப்பு

நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, A, B,…

எரிபொருள் இன்மையால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலை

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயு, எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது. மேலும், நாட்டில் எரிபொருள் தட்டுபாடு பாரியளவில் உள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவனிக்க முடிந்ததாக இருக்கின்றது, மேலும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed