சுன்னாகத்தில் எரிபொருள் பவுஸர் சாரதி மீது கொடூர தாக்குதல்.
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை (21-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான…
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு! 5 பேர் அதிரடி கைது!
யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (17-05-2022) மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.…
யாழ் – ஸ்ரான்லி வீதி விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து
யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 2.30 மணிளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதுடன், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகிறது. விற்பனை…
யாழில் டெங்குக்கு மாணவன் பலி
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வருமாறு: உயிரிழந்தவர் கொழும்பு பாண்டியன்தாழ்வு பகுதியை…
அடுத்த வாரத்தில் இருந்து தடையில்லா மின்சாரம்?
அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின்…
இன்று முதல் 80,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை
இன்று முதல் 80,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை (23), இரண்டு கப்பல்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய…
டெங்கு நோயால் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழப்பு!!
டெங்கு நோயால் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை 19.05.2022 வரை சுமார் 240 இற்கும்…
மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!
மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வேன் இன்று அதிகாலை 12. 45 மணியளவில் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற…
கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி.
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் காவல்துறையினா்…
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்
யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும்…