• Mo.. Feb. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வவுனியாவில் இளைஞர் ஒருவர் காணவில்லை!

வவுனியாவில் இளைஞர் ஒருவர் காணவில்லை!

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை (31-05-2022) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இருப்பினும், நீண்ட…

சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின்…

யாழில் பட்டப்பகலில் நகைக் கடையில் இடம்பெற்ற சம்பவம்!

யாழ். நகரில் உள்ள இரு பிரபல நகைக் கடைகளில் பட்டப்பகலில் உரிமையாளர்களை ஏமாற்றி , நகைகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இரு இளைஞர்கள் மோதிரம் கொள்வனவு செய்ய சென்றுள்ளனர். இதன்போது…

மிருசுவில் பகுதியில் காணாமல்போயுள்ள 3 வயது சிறுமியால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் இன்று மாலை முதல் காணாமல் போயுள்ளார். மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளதாக சற்று முன்னர் தெரியவருகின்றது. கபிலன்…

வவுனியாவில் இறந்த‌ சிறுமியின் பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானது

வவுனியா கணேசபுரம் பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சு திணரலால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்ட…

காற்றின் வேகம் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,…

வவுனியாவில் மாணவியின் மரணம் கொலையா? தற்கோலையா? தொடரும் விசாரணை

வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது தொடர்பில் வெளிப்படுத்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்…

யாழ்.கோண்டாவில் பகுதியில் முதியவரிடம் பாண் பறிப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாணை இரு இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6…

யாழில் இன்று வாகனங்களுக்கு டீசல் விநியோகம்!

யாழ்.மல்லாகம், சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(31.5.2022) வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றது. இந்த நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பகுதிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் நீண்ட நேரம்…

மற்றுமொரு கொடூரம்! வவுனியாவில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில்…

நெடுங்கேணியில் விபத்து ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்

நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed