• Di.. Feb. 4th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: வெளியான அறிவிப்பு

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: வெளியான அறிவிப்பு

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை(10.6.2022) முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்தவிதத்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி.

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் புகையிரத்துடன்மோதுண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்சம்பவமானது நேற்றையதினம் இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த…

மாட்டு வண்டில்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள்

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு மாட்டு வண்டில்களில் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. அந்தவகையில், களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்றில் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இலங்கை தற்போது…

இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை…

தீயில் எரிந்து உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை.

வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (08-06-2022) காலை…

கோண்டாவிலில் இலத்திரனியல் பொருட்களை திருடிய ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் கதவை உடைத்து சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டுவதாக பொலிஸார்…

இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்.

வீசா இன்றி 190 நாடுகளுக்கு பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரடட ஹெடக்(Ratata Hetak) சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரடட…

யாழ். கோண்டாவில் சந்தியில் விபத்து

இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இரு மோட்டர்சைக்கிள் மோதுண்டு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் எரிபொருள் அட்டைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு…

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதாக உறுதி!

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார். அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை…

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்?

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரத்தை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed