• Di.. Feb. 4th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • காணாமல் போன மகனுக்காக காத்திருந்து உயிரைவிட்ட தாய்!

காணாமல் போன மகனுக்காக காத்திருந்து உயிரைவிட்ட தாய்!

தனது மகனின் விடுதலைக்காக போராடி, 26 வருடங்கள் ஏக்கத்துடன் காத்திருந்த தாயொருவர், மகனை காணாமலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதியான விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரியே என்பவரே நேற்றைதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மண்ணறைக்குப் போவதற்குள்…

ஒன்லைனில் கடவுச்சீட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு…

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்.

குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள…

டீசல் என்ற போர்வையில் தண்ணீர் விற்பனை.

டீசல் என்ற போர்வையில் தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்பனை செய்த சம்பவமொன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த இரண்டு நபர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். 60 லீற்றர் டீசலை விற்பனை செய்யும் போர்வையில் குறித்த இரண்டு பேரிடமும் சந்தேக நபர்…

அச்சுவேலியில் கையெழுத்துப் போராட்டம்.

விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன

ஏ9 வீதியில் விபத்தில் ஒருவர் மரணம்

ஏ9 வீதி, கொடிகாமம் – கொயிலாமனை சந்திப் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உயிரிழந்தவர்…

பாணின் விலை 1500 ரூபாயாக உயர்வடையும்!

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் டிசம்பரில் பாணின் விலை 1500 ரூபாவாக உயரும் -தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி…

கடலில் நீராடச் சென்ற தாய் மற்றும் மகன் மாயம்!

கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும் உள்ளடங்குகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும்…

கோண்டாவிலில் வீடொன்று உடைத்து நகைகள் திருட்டு.

யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள குறித்த மருத்துவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை மருத்துவமனையில்…

அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமையும், குறித்த வியாபாரிக்கு எதிராக ஆறு மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளது என…

யாழில் டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளானவர் மரணம்

டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி (08.06.22) கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed