ஓகஸ்ட் 15 வெளியிடப்படும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்.
2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப்…
வவுனியாவில் கோர விபத்து!குடும்பஸ்தர் பலி
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார். இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடரூந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழில் 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி!
யாழ்ப்பாணத்தில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று பகல் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ் காங்கேசன்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…
இலங்கையில் ஆறு ஒன்றில் நீரில் ஏற்பட்ட வித்தியாசமான நீர் சுழற்சி
இலங்கையில் ஆறு ஒன்றில் நீரில் வித்தியாசமான நீர் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. திடீரென ஆற்றின் நீர் வட்டம் வடிவமாக சுழன்று செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது வித்தியாசமான காட்சியாக இருந்தால் இது நீரோட்டம்…
யாழில் ஓடும் பேருந்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா…
நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் சில தினங்களில் பலத்த காற்று
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில தினங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தளத்தில் இருந்து…
திடீரென நிலத்திற்குள் வந்த கடல் அலைகள்!
நாட்டின் சில பகுதிகளில் கடல் அலைகள் திடீரென நிலத்திற்குள் புகுந்துள்ளன. தெஹிவளை, அம்பலாங்கொடை, மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கடல் அலைகள் இவ்வாறு கரையை தாண்டி நிலத்திற்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன்…
சங்கானை வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்து
யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் இன்று மாலை 06.30 மணியளவில் தீவிபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் குறித்த கலையகத்தினுள்ளே புகைமண்டலமாக காணப்பட்டது. இதனை…
இலங்கையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் பெறுவோருக்கு எச்சரிக்கை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நெருக்கடி நிலை காரணமாக பலர் வேலை வாய்ப்பினை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மோசடி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக…
யாழ். கடலில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்த்தரின் சடலம்!
யாழ்.ஊர்காவற்றுறை கடலில் இருந்து (01.07.2022) குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்தபின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீனவர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்திருந்தபோது சடலத்தினை கண்டுள்ளார். இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல்…
யாழில் முடங்கிய பொதுப் போக்குவரத்து.
அச்சுவேலி – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சேவையில் ஒரு சில பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன. அதேவேளை பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கு டீசல் தட்டுப்பாடே காரணம் எனவும் தனியார் பேருந்து வாகன சாரதிகள்…