எரிபொருள் வரிசை! வவுனியாவில் குடும்பஸ்தர் மரணம்
வவுனியாவில் பெட்ரோல் வரிசையில் நின்று விட்டு இளைபாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெட்ரோல் வழங்கப்படாத நிலையில் உந்துருளியை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி…
யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்
யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு…
ஜனாதிபதி மாளிகையில் நள்ளிரவில் நடந்த விருந்து
கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை விளையாடிய நிலையில், இரவு உணவாக சோறு சமைக்க தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அரச தலைவர் மாளிகைக்குள்…
2,500 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது.
வவுனியாவில் 2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
அடுத்த ஏழு நாட்களுக்கான மின் துண்டிப்பு விபரம் வெளியானது
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 மணிநேர மின்வெட்டை நாளை (9) தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான ஏழு நாட்களுக்கு நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…
காரைநகர் பகுதியில் எரிபொருள் நிலையத்தில் மோதல்.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(8) இரவு 08 மணியளவிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில்…
வடமராட்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழப்பு .
வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் மனோகரா பகுதியில் வசித்து வந்த 42 வயதான் யோகதாஸ் அசோக்காந் என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை முகநூலில்…
திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் !
நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை இடம்பெறப்போகும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு…
யாழ். ஹாட்லிக் கல்லூரி மாணவனின் சாதனை!!
யாழ்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை நேற்று அறிமுகம் செய்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார். குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி…
யாழில் தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 07 வயது சிறுமி!
யாழில் தண்ணீர் பவுசரின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தண்ணீர் பவுசரியன கீழ் விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.நாரந்தனை பகுதியில் கடந்த திங்கள் (04) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி…
இன்று (8) மின் துண்டிப்பு நேர அட்டவணை
இன்று வெள்ளிக்கிழமைக்கான (8) மின்வெட்டுப் பட்டியலை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு வர்த்தக வலயங்களில்…