யாழில் திருவிழாவுக்கு கூடியிருந்தவர்கள் மீது மோதிய டிப்பர்
யாழில் உள்ள கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்னர். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய…
சிறுவர்களிடையே பரவி வரும் நோய்கள்!
தற்போதைய நாட்களில் டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா…
யாழ்.முனியப்பர் ஆலயத்தில் பணம் மாயம்.
யாழ்ப்பாணம் – கோட்டை முனியப்பர் ஆலயத்தில் தொழிலில் முதலீடு செய்வதற்காக நேற்றைய தினம் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு…
எரிபொருள் வரிசை காத்திருப்பு! மயங்கி விழுந்து ஒருவர் பலி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் அநுராதபுரம் – கெக்கிராவ, இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு…
முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!
நேற்றையதினம் சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்த இன்றையதினம் (16) குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை தந்தை காப்பாற்ற முயற்சி…
யாழில் விபத்தில் சிக்கிய சுகாதார சேவைகள் ஊழியர் உயிரிழப்பு !
யாழி்ல இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த சுகாதார சேவைகள் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 05ம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
பாடசாலைகளுக்கு 20 வரை விடுமுறை
சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய தவணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
யாழில் மீட்கப்பட்டுள்ள பெருந்தொகையான கஞ்சா ;
யாழ்ப்பாணத்தில் – மண்டைதீவு கடற்பரப்பில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கடற்கரையிலிருந்து 46 கிலோ கஞ்சா (14) மாலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் கடற்படையினரை கண்டு கைவிட்டு சென்றிருக்கலாம்…
சுன்னாகம் பகுதியில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.…
இலங்கையில் செயலிழந்த டிவிட்டர்!
நாட்டில் டுவிட்டர் சமூக ஊடகம் சற்று நேரம் செயலிழந்திருந்தது. பயனர்களால் டுவிட்டர் தளத்துக்குள் உள்நுழைய முடியாத நிலையொன்று காணப்பட்டது. எனினும், நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நாளை சுகாதார ஊழியர்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் இடங்கள்
அத்தியாவசிய சேவையின் கீழ் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நாளை முதல் எரிபொருள் விநியோகம்…இடங்கள் மற்றும் வழங்கப்படும் எரிபொருள் அளவுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன…