கிளிநொச்சியில் வீதியோரம் வீசப்பட்ட நிலையில் குழந்தை.
அக்கரையான் முழங்காவில் வீதியில் சிசு ஒன்று பொலிசாரால் மீட்கபட்டுள்ளது. முழங்காவில் அக்கறையான் பிரதான வீதிக்கு அருகே உள்ள உள்ளக வீதி ஒன்றில் நேற்றைய தினம் இரவு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட நிலையில் விட்டு சென்றுள்ளனர். பிறந்து இரண்டு அல்லது மூன்று நாள்…
யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள்
இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் (வாகன இறுதி இல – 3,4,5)…
மீண்டும் அதிகரித்த கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம்
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படுள்ளது. கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபை கடன்…
வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலை.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் எனவும்…
ஒரு இலட்சத்தை அண்மித்த துவிசக்கர வண்டிகளின் விலை
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன்காரணமாக உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.…
யாழில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்!
யாழில் வவுனியாவைச்சேர்ந்த சிறுவன் குடும்பத்தாருடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனுக்கு நாடி வைத்தியம் உரும்பிராய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன்…
சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு.
நீர் விநியோக வலையமைப்பிற்கான அத்தியாவசிய விநியோக மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஏழு மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி…
வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறை.
எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்…
வெள்ளவத்தையில் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி!
வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு…
வெளியான நாளைய மின்வெட்டு விபரம்
நாளையதினம் (22) மூன்று மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும் CC வலயம் காலை 6…
யாழில் ஊசி மூலம் போதை மருந்து செலுத்திய இளைஞன் மரணம்
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் (20) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில்…