• Fr.. Feb. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • அரச நிறுவன ஊழியர்களை குறைக்க நடவடிக்கை

அரச நிறுவன ஊழியர்களை குறைக்க நடவடிக்கை

அதிக பணியாளர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறைந்த பணியாளர்களுடன் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் அதேவேளை, இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்கம் இதனை தயாரிக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின்…

அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அரிசி விலை…

யாழ். கோண்டாவிலில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ். கோண்டாவிலில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி பின்னர் பணியிலிருந்து விலகிய குறித்த நபர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய்…

அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது…

சனி சென்றவர் ஞாயிறு சடலமாக மீட்பு

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை (17) இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி விழுந்து…

இலங்கையின் 05 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா- புவிதரன் முறியடித்துள்ளார். தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும். எனவே இலங்கை…

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்கள்

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் 36 ஆவது வாரத்திற்குள் இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு…

யாழ். – மீசாலை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் தொழிச்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஒட்டுத் தொழிற்சாலையில்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

2022 கல்வி அமைச்சு பொதுக் கல்வியில் உயர்தர மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் பணிப்புரைக்கு அமைய கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கலை போன்ற…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed