• Fr.. Feb. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • பயணச் சீட்டின்றி பயணித்த 129 பயணிகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை

பயணச் சீட்டின்றி பயணித்த 129 பயணிகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை

கொம்பனி வீதி புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நிலைய சேவையாளர்கள் கடந்த மாதம் 08ஆம் திகதி முதல் செப்டெம்டர் மாதம் 30 ஆம் திகதி வரை பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனையை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் மாத்திரம் 129 பேர் பயணச்சீட்டு இல்லாமல் புகையிரதத்தில்…

பொலிகண்டியில் மீட்கப்பட்ட 217 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு…

யாழ்.வைத்தியர்களின் செயல்… குவியும் வாழ்த்துக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக (19/09/2022) மேற்கொள்ளப்பட்ட எண்டோவாஸ்குலர் எம்போலைசேஷன் ((Brain aneurysm)) மூலம் எனது தாயார் குணமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் வடகிழக்கு மக்களுக்கு இது நிச்சயம் ஒரு வரப்பிரசாதம். இரத்த நாளங்கள்…

பொலிஸாரின் குறி தவறிய துப்பாக்கி பிரயோகம்! யுவதி பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த…

மதுபான போத்தலில் QR முறை!

சந்தையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை உடனடியாக இனங்காண்பதற்காக மதுவரித் திணைக்களம் கணினி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மதுபான போத்தலில் ஒட்டப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கரில் உள்ள QR குறியீட்டை ஸ்மார்ட் கைப்பேசி மூலம் சம்பந்தப்பட்ட கணினி செயலியின் ஊடாக ஸ்கேன் செய்ய முடியும்…

இலங்கையில் 2 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலாத்துறையில் ஹோட்டல், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை…

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர்…

யாழ் வல்வெட்டித்துறையில் தீயில் எரிந்து கணவன், மனைவி உயிரிழப்பு

தீயில் எரிந்து கணவன், மனைவி உயிரிழப்பு – வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் துயரச்சம்பவம். வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச்…

வடபகுதி இளையோரின் சீரழிவு! மீண்டும் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள்…

உரும்பிராய் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்…

அரச ஊழியர்கள் தொடர்பாக‌ வெளியான தகவல்

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed