• Fr.. Feb. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை…

யாழில் தேர் திருவிழாவில் திருடர்கள் கைவரிசை! 

யாழ்- வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல லட்சம்…

இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கையில் விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளைக் காட்டும் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் அக்டோபர் 9 அன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும், நாள்…

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த பெண்!

வவுனியாவில் பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று மாலை வவுனியா மாமடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்ற வேளையில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்…

இலங்கையில் செவ்விளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம்

தற்போது வெள்ளை ஈ என்ற பூச்சியால் செவ் செவ்ளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால், இளநீருக்கும் தட்டுப்பாடு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்துக்குள் இலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னந்தோப்புகளில் பரவும் வெள்ளை ஈ…

புலமைப்பரிசில், உயர்தரப்பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம்

2022ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி…

யாழில் கண் பார்வையற்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்

வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார். இச் சம்பம் யாழில் அரியாலை ஏவி வீதியில் இடம் பெற்றுள்ளதோடு இவர் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.…

யாழில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு

யாழ்.கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்…

மானிப்பாய் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில்…

கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து பலி

கொதிநீர் பீப்பாயில் சிறை கைதி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இக் கைது அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர்…

வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

கண்டி நகரத்தின் ரஜ வீதியில் வீடு உடைத்து ஏழு பவுண் தங்கம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வந்த நபரின் பாதணி அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களை கொண்டு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed