குளவி கொட்டு! 32 மாணவர்கள் வைத்தியசாலையில்
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்ப போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம்…
ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
யாழில் தனியாக இருந்த வயோதிப பெண்ணை தாக்கி கொள்ளை
யாழில் வயோதிப பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அப்பெண்ணை தாக்கி கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.சாவகச்சோி – மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 3…
யாழில் ஆலயத்தில் சைக்கிளை திருடிச்சென்ற முதியவர்!
புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, கோயிலுக்கு வரும் அடியாரின் இருசக்கர வண்டியை முதியவர் ஒருவர் திருடி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. திருடிய இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, சொந்தமாக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது கையும்…
அசாதாரண காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வெப்பமண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக, தற்போதைய கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து ஒருவர் தப்பி ஓட்டம்
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் எடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து தப்பித்துள்ளார். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது,…
மன்னாரில் விபத்தில் இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழப்பு !
தந்தையின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலிருந்து பயணித்த இரண்டரை வயதுக் குழந்தை விபத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மன்னார் அகத்திமுறிப்பைச் சேர்ந்த அம்ஜட் பாத்திமா அமனா என்று குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தந்தை குழந்தையை மோட்டார் சைக்கிளின் பெற்றொல்…
யாழில் இரவு இடம்பெற்ற விபத்து: உயிரிழந்த வயோதிபர்.
யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15-10-2022) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம்…
கோப்பாய் பொலிஸாரினால் போதை வியாபாரிகள் ஐவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகதவர்கள்…
யாழில் இடம்பெற்ற விபத்து ! சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர்!
யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று மாலை யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நாவாந்துறை பகுதியில் (14.11.2022)வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளும் பட்டா வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த தம்பதியினர் கைது!
‚ஸ்போர்ட்ஸ் செயின்‘ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க…