• Sa.. Feb. 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து நடந்த திருட்டு!

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து நடந்த திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.…

யாழ். அச்செழு பகுதியில் பெண் ஒருவர் அதிரடி கைது.

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையின்…

வவுனியா நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு! 21 வயதான யுவதி மரணம்

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று(18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது…

வெளியாகியுள்ள சில முக்கிய பொருட்களின் விற்பனை விலை.

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோகிராம் 238…

வல்வெட்டித்துறையில் அதிகாலை முதியவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான…

நீர்வேலி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது…

4 பேரைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதச்செலவு எவ்வளவு வெளியான தகவல்

இலங்கையில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாத செலவிற்காக 53,840 ரூபா தேவைப்படுவதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த தொகை…

நவம்பரில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு…

யாழில் காத்திருக்கும் 19 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை…

இளவாலையில் விபத்து ! இருவர் படுகாயம் 

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதில் கீரிமலை, இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் அவசர நோயாளர்…

யாழ்,வடமராட்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பருத்தித்துறை பொலிஸாருக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed