• Sa.. Feb. 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான்!

நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான்!

இன்றைய தினம் நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில் நாகதம்பிரான் காட்சி கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இலங்கையை நெருங்கும் சூறாவளி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.…

யாழில் போதைப் பொருளுக்கு அடிமை! கழுத்தை அறுத்த மாணவன்!!

யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான தெல்லிப்பழை பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் பொலிஸாருக்கு பயந்து கத்தியால் தனது கழுத்தை கீறி காயப்படுத்திய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

யாழ்.மாவிட்டபுரத்தில் திடீரென தீப்பற்றி கருகிய வாகனம்!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து இன்றைய தினம்…

24 மணித்தியாலத்திற்கு மேலாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு!

இலங்கையில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர கூறுகையில், பருவ…

யாழில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் மீன் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் மீனவர்கள் நாள்தோறும் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழைக்காலம் துவங்கியுள்ளதால், சந்தைகளில் அதிகளவு கடல் உணவுகள் கிடைக்கின்றன. அதைவிட கவுரி விரதத்தால் பலர்…

பாடசாலைகள் தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான…

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 183 இலங்கை பிரஜைகள்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மொத்தம் 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகமையின் அதிரடிப் படைத் தளபதியுமான ஆபரேஷன் Sovereign Borders ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். இவர்கள் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான…

வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக…

கோதுமை மாவின் விலை குறைப்பு

கொழும்பு – புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை…

மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் இன்று மாலை(19) மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 வயது பெண்ணொருவரும் அவரது 5 வயது பேரக்குழந்தையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed