• Sa.. Feb. 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • சாரதி அனுமதிப்பத்திற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

சாரதி அனுமதிப்பத்திற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த வாரமளவில் மீண்டும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள்…

பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம், வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த…

யாழில் தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு

தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு : கொற்றாவத்தையில் துயரம் !வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுதாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அடிக்கடி மனவேதனையில்…

கோண்டாவில் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் தலைதெறிக்க ஓடிய நபர்கள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடத்தினை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் சுமார் 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவதுபோல்…

யாழ். இளவாலை சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு!

சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த…

வவுனியா இடம்பெற்ற விபத்து ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேற்று (26-10-2022) இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாரவூர்தி…

யாழில் கொள்ளையிடச்சென்ற வீட்டில் தூங்கிய திருடர்கள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று…

இலங்கையில் தமிழ் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பெருமளமானவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து மாணவர்கள் அதிகமாக இடை விலகுகின்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும்…

இலங்கையில் அதிகரிக்கும் மின்சார கட்டணம்

இலங்கையின் மின்சாரா கட்டணத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய நூற்றுக்கு 30 வீதத்தால்…

தீயில் எரிந்த ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி!

ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நோக்கி பயணித்துக்…

யாழில் பனை மரத்தின் பயனை பெறுவதற்கு நவீன இயந்திரம்

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மிகப்பெரிய வளமான பனை மரத்தின் உச்சப் பயனை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் பனை சார் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பனை மரத்தில் ஏறி குருத்து ,பதநீர்,பனம் பழம் உள்ளிட்டவற்றை பறிக்க வேண்டி உள்ளது. இதற்கு சீவல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed