• Mo.. Feb. 10th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து இளைஞன் பலி

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிறை போதையில் நிலை தடுமாறி…

இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு

இன்று (20) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 1மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…

இலங்கையிலிருந்து சில நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் செல்ல தடை !

சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது. ஓமானில் இந்நாட்டு பெண்களை பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள தகவல்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு…

உந்துருளி விபத்தில் உயிரிழந்த 18 வயது இரு இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு…

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர்…

2 வயதுப் பெண் குழந்தைக்குதந்தையால் நேர்ந்த துயரம்.

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

கொழும்பில் செல்வந்தர்களுக்கு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள்…

மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி..

மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து.மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார்.இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆவார்,

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00 22 கரட்…

யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த மாதம் யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்தார். அதன்படி, பொருட்களின் சந்தை விலையை காட்டாதது, கட்டுப்பாட்டு விலையை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed