• Di.. Feb. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • விபத்தில் உயிரிழந்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள்

விபத்தில் உயிரிழந்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் விபத்தொன்றில் இன்று வியாழக்கிழமை (நவ 24) காலை காலமானார். 1962 பெப்ரவரி 05ஆம் திகதி பிறந்த இவர் அமரர் சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்களின் இரண்டாவது மகனாவார். சாதாரண…

வியட்னாம் கடலில் பிடிபட்ட யாழ் சாவகச்சேரி குடும்பஸ்தர் மரணம்!!

அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.நான்கு…

யாழில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை!

யாழ்நகர், மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள உணவகங்கள் யாழ்மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள்…

உலகின் அபாய நாணய வரிசையில் இலங்கை ரூபா!

நாணயங்களில் இலங்கை ரூபாவும் இருப்பதாக ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நோமுரா நிதி நிறுவனம் என்பது ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும். இந்த நிறுவனம் ஆபத்தான நாணயங்களைக் கணக்கிடுவதற்கு ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும்…

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை ! புதிய சட்டம்

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் வந்துள்ளது. இன்று…

யாழ்.மண்டதீவு பகுதியில்  சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

யாழ்ப்பாணம் மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா நிதர்சன் என்ற 21 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

வவுனியாவில் பயங்கர விபத்து!! 15 பேருக்கு மேல் படுகாயம்

பயணிகள் பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேருக்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்கம், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் முப்பது தாலிக்கொடிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்…

வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கிய புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே…

யாழில் களவுபோகும் சிலிண்டர்கள்

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed