கோண்டாவில் பகுதியில் கிராம சேவகர் என்று கூறி சங்கிலி பறித்து சென்ற நபர்
கிராம சேவகர் என்று பொய்யாகக் கூறிக்கொண்டு வயோதிபப் பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டா மேற்குப் பகுதியில்…
தங்க பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுவதோடு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச்…
யாழில் உந்துருளியுடன் கடலுக்குள் வீழ்ந்த டிக் டொக் எடுத்த இளைஞன் !
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.…
யாழ் அரியாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
வெள்ளவத்தையில் பல இலட்சங்கள் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வெள்ளவத்தையில் பெண் ஒருவர் பல லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவரே அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த 34 லட்சம் ரூபா பெறுமதியான 17…
யாழ்.தென்மராட்சி பகுதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஒருவர்
யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. வரணி – குடமியன் குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த 37 வயதான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த…
யாழ் – சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்!
யாழ்ப்பாணம் பலாலி – சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது விமானம் அன்று காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும். வாரத்துக்கு…
கடவுச்சீட்டுக்கள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு !
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் மூலம் சுமார் 1500 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், சேவைக் கட்டண…
யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்
கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலர் பா.லலித் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்த அவர், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் கோர விபத்து! தங்கை பலி – அக்கா படுகாயம்
திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும்…
யாழில் 11 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர்.…