யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்
யாழ். திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே பிரபலமாகிவிட்டது. இதன் காரணமாக குறித்த…
யாழ். தெல்லிப்பழையில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் சுமார் 2,640 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் 132 சிகரெட் பொதிகளை இலங்கைக்கு கடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தயான் இந்திக்க டி.சில்வா தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய…
சொகுசு பேருந்து விபத்து – 22 பேர் காயம்
கிளிநொச்சியில் சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தே இவ்வாறு இரணைமடு சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பேருந்தில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்…
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய…
தங்கத்தின் விலையின் இன்றைய நிலவரம்! ஏற்பட்ட மாற்றம்
தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும் இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடை – டீக்காக ஐ.போனை அடகு வைத்த நபர்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு பயணி ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். குறித்த உணவகத்தில் வடையும் ரீயும்…
யாழ்.புத்தூர் சந்தியில் நடந்த வாள் வெட்டு
யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் கடையின் உரிமையாளர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மின்வெட்டு அமுலில் இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் இரண்டு பேர்…
யாழில் நடந்த வாள் வெட்டு – இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த…
அவுஸ்திரேலியாவில் விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பில் பிறந்த வித்யாமன் விஜயவீர என்ற மாணவனே வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் பள்ளிக்கு தனது சக மாணவர்களுடன்…
யாழில் உயிரை மாய்த்த பல்கலைக்கழக மாணவி !!
வடமராட்சி, கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரை மாய்த்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் இவருக்கு பதிவுத் திருமணம் நடந்துள்ளது. தற்போது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ற்கொலைக்கு முன்னதாக தனது சகோதரிக்கு கடிதமொன்றையும்…
இலங்கையில் அழிப்பான் (ரேசர்) ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு!
பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த வருடத்திற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ரூ.10க்கு விற்கப்படும் பென்சில் ரூ.40, பேனா ரூ.30, ரூ.55க்கு விற்கப்படும்…