• Mi.. Feb. 12th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இன்று சிறப்புடன் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா .

இன்று சிறப்புடன் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா .

வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா 2022. இன்று 22.12.2022 சிறப்புடன் .நடைபெற்றது. இந்நிகழ்வில் பல கலை நிகழ்வுகழுடன் சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞன் திரு.சத்தியதாஸ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது

இலங்கையில் அதிகரித்துள்ள போலி நாணயத்தாள் புழக்கம்! பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் சிக்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை நாட்களின்…

பம்பலப்பிட்டியில் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!

கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச்…

பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த தாயும். குழந்தையும்!

மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் திங்கட்கிழமை (19-12-2022) பதிவாகியுள்ளது. எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்…

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம்

எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய சடலம்

கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சடலம் இன்று (21) பிற்பகல் வேளையில் இந்த கரையொதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது…

கிளிநொச்சியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (21-12-2022) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம்…

யாழில் விபரித முடிவு எடுத்த பாடசாலை மாணவி.

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில்…

குருநாகலை வாகன விபத்தில் 3 பெண்கள் பலி!

குருநாகல் – நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில்…

அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட சீன அரிசி

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 270 மாணவர்களுக்கு…

கிளிநொச்சியில் ஆடு மேய்த்தவருக்கு அடித்த அதிஷ்டம்

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவேளை வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed