கோப்பாய் பகுதியில் கத்தி முனையில் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய…
அச்சுவேலி பகுதியில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
யாழில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தயைடுத்து அவனிடம் இருந்து ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டன. இச்சம்பவமானது அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றை உடைக்க…
யாழில் விபத்தில் காயமடைந்த பிரதேசசெயலக உத்தியோகத்தர் மரணம்!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை…
யாழில் 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.…
அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான அறிவிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…
மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய…
யாழில் 19 வயது மாணவி மரணம்!!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான…
வவுனியாவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வீட்டில் நடந்த திருட்டு.
வவுனியாவில் உள்ள தமிழ் வர்த்தகர் ஒருவர் குடும்பத்தோடு கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் புதுவருடமான நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் வவுனியா – வைரவப்புளியங்குளம் முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள…
இலங்கையில் புதிய வருடத்தில் உச்சம்தொட்ட தங்கவிலை!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இலங்கையில் புதிய வருடத்தில் தங்கவிலை உச்சம்தொட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட்…
பாடசாலையின் கல்வி மற்றும் விடுமுறை! வெளியாகிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கட்கிழமை (ஜன. 2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி…
புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் விபத்தில் பலி
ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீர்கொழும்பில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்குவதற்காக கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பைச்…