• Fr.. Feb. 14th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் பலர் தூக்கம் இன்றி தவித்து வரும் வருவதால் அவர்களுக்கு வாழ்க்கையில் வேதனை தான் மிஞ்சும் அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்

தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. தேங்காய் விலை கடுமையாக…

இலங்கையில் அடுத்த இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது இந்த காலகட்டத்தில் A, B, C, D,…

யாழில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த பாம்பு திருட்டு 

யாழ்ப்பாணம் – மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14-01-2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில்…

யாழ் மாவிட்டபுரம் விபத்தில் 27 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பட்டா வாகனம், துவிச்சக்கர வண்டியில்…

மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தல்

நாட்டில் மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மதுபானசாலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மதுவரித் திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…

அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது…

வவுனியாவில் மருந்தகங்களில் அதிகரிக்கும் போதை மருந்து!

வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

கொழும்பில் தைப்பொங்கலை முன்னிட்டு வாழை இலைக்கு வந்த விலை

தமிழர் திருநளான தைப்பொங்கல் முன்னிட்டு கொழும்பு பகுதியில் வாழையிலை, மாவிலை போன்ற பொருட்கள் பெருமளவில் விலைகள் அதிகரித்து விற்பனையானதாக தெரியவருகிறது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும்…

யாழ்.கொல்லங்கலட்டியில் வீடுடைத்து தாலிக்கொடி கொள்ளை

யாழ்.கொல்லங்கலட்டியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் 12 பவுண் தாலிக் கொடிகை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பின கதவை உடைத்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed