யாழில் இறுதி ஊர்வலத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்பவரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட…
கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு ; துப்பாக்கிதாரியை கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோயகத்தை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் கூறினர். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரையும் துப்பாக்கி சகிதம்…
யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன சம்பவம்…
கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும்…
நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) இன்று நள்ளிரவு முதல் அனைத்து சிற்றுண்டிசாலை மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை…
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் உயிரிழப்பு
வவுனியா – மன்னார் வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றுமொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார், பறயநாலங்குளம்…
யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனபடி எதிர்வரும் 22 ஆம் திகதி பய?ணிகள் கப்பல்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வாரத்திற்கு…
இலங்கையில் கடவுச் சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில்…
யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 9 வயது சிறுவன் !
வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் இன்று (16.02.2025) உயிரிழந்துள்ளார். இது குறித்து உறவினர்கள்…
யாழில் பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த…
வறட்சியான காலநிலை நீடிக்கும்
தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவி வெப்பமடைதலின் அதிகரிப்பே…