வடக்கு கிழக்கில் 18 ஆம் திகதிவரை பலத்த காற்றுடன் கனமழை
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. சில வேளைகளில் இதற்கு பின்னரும்…
2 மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில்…
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !
நாளை (11) நள்ளிரவுக்குப் பின்னர் 2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு…
தாயாருடன் உறக்கத்தில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு.
மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்தில் இருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு தாயாரிடம் பால் அருந்தியுள்ளது. அதன்பின்னர் குழந்தையும் தாயும்…
கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு
மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார்…
மீசாலை புத்தூர் பகுதியில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று இன்று (9) உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மீசாலை புத்தூர் சநதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடே…
மீண்டும் அதிகரித்த கோழி இறைச்சி முட்டையின் விலைகள்
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாற்றமடையும் வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று (09.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும்…
யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும்…
யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவன்
யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன்…
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல இடங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், மார்ச் 10 மற்றும் 11 ஆகிய…